ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்!
"ஒரே நாடு ஒரே தேர்தல்" எனும் முறைக்கு மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் 9 ...
"ஒரே நாடு ஒரே தேர்தல்" எனும் முறைக்கு மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் 9 ...
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்து அங்கீகரிக்க, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளித்தும், அவர்களிடம் இருந்து பெறப்படும் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அவைதலைவர் ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், ...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் திடீர் கடிதம் அனுப்பியுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஆதார் எண் அவசியம் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் வாக்காளர் அட்டையை, ஆதாருடன் இணைப்பது அவரவர் விருப்பம் என்ற ...
17வது மக்களவை தேர்தலை சிறப்பான முறையில் அமைதியாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தமிழகம் உட்பட 10 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளோடு, தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த பல்வேறு சோதனைகளில் சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.