பாண்டிச்சேரி சாரயத்தை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோட்டூர் பகுதியில் உள்ள சிவன் கோவில் தெருவில், தடை செய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த ராஜா என்பவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் பாண்டிச்சேரி சாராயத்தை கைப்பற்றி கீழே ஊற்றி அழித்தனர்.

Exit mobile version