தேர்தலுக்காக திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தலுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தலுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.

Exit mobile version