Tag: தேர்தல்

ஒரே கட்டமாக நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

ஒரே கட்டமாக நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

`வாக்காளர்களுக்கு நன்றி!’ – அதிமுக தலைமை அறிக்கை

`வாக்காளர்களுக்கு நன்றி!’ – அதிமுக தலைமை அறிக்கை

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு, கழக தலைமை நன்றி தெரிவித்துள்ளது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மற்றும் ...

டெபாசிட் கூட வாங்கமுடியாது என்று ஏன் சொல்கிறார்கள்? – டெபாசிட் இழப்பு என்றால் என்ன?

டெபாசிட் கூட வாங்கமுடியாது என்று ஏன் சொல்கிறார்கள்? – டெபாசிட் இழப்பு என்றால் என்ன?

தேர்தல் காலங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை `டெபாசிட் இழப்பு’. `டெபாசிட் கூட வாங்கமுடியாது’ என்று குறிப்பிட்ட வேட்பாளர்களையோ, கட்சிகளையோ கலாய்ப்பதை கேட்டிருப்போம். சரி... அது என்ன டெபாசிட் ...

5.64 லட்சம் தபால் வாக்குகள் பதிவு – வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு!

5.64 லட்சம் தபால் வாக்குகள் பதிவு – வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 5 லட்சத்து 64 ஆயிரம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தல்!

தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தல்!

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தை அதிமுக தொண்டர்கள் மிக மிக அடக்கமாகவும், கொரோனா நெறிகளுக்கு உட்பட்டும் கொண்டாட வேண்டுமென அதிமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையங்களில் முன்னேற்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன

பல்வேறு கட்டுபாடுகளுடன் நாளை வாக்கு எண்ணிக்கை!

பல்வேறு கட்டுபாடுகளுடன் நாளை வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் ...

5 மாநில தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை  –  தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

5 மாநில தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை  – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெற உள்ள நிலையில், வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Page 1 of 8 1 2 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist