பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஆனைமலை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு பருவமழை தொடங்கியதின் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கோவை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

Exit mobile version