News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் வீடுகளில் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை

Web Team by Web Team
May 11, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் வீடுகளில் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை
Share on FacebookShare on Twitter

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் வீடுகளில் மத்திய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு சொந்தமான சின்னப்பாளையம் பண்ணை வீட்டிலும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். குற்றவாளிகளின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரிடம் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்கள் பற்றிய விவரங்களையும் பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 5 குற்றவாளிகளின் வீடுகளிலும் தீவிர ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

Tags: புலனாய்வு துறைபொள்ளாச்சி பாலியல் வழக்கு
Previous Post

பண்ருட்டி தொழிலதிபர் கடத்தல்-ரூ.50,000 கொள்ளை: மர்ம கும்பல் கைது

Next Post

இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை

Related Posts

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியல் வாழ்வை விட்டு வெளியேறுகிறேன் – பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி
TopNews

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியல் வாழ்வை விட்டு வெளியேறுகிறேன் – பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி

January 12, 2021
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
TopNews

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

May 20, 2019
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு
TopNews

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

April 30, 2019
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திமுக முயற்சி
TopNews

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க திமுக முயற்சி

March 12, 2019
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்ற முடிவு
TopNews

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்ற முடிவு

March 12, 2019
Next Post
இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version