News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

இளைஞரை வெட்டிக் கொலை செய்த கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு

Web Team by Web Team
July 31, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
இளைஞரை வெட்டிக் கொலை செய்த கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு
Share on FacebookShare on Twitter

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த அருண் பாண்டி என்பவர் கொத்தனர் வேலை செய்து வருகிறார். வழக்கு விசாரணைக்கு ஆஜாரான பின்பு அருண் பாண்டியை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அருண் பாண்டி உடனிருந்த சதிஸ்குமார் என்பவரையும் அந்த கும்பல், தாக்கி உள்ளது. தகவலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தப்பியோடிய கொலையாளிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags: newjPolice searching acquitsviruthunagar
Previous Post

சயன கோலத்தில் இருந்து நின்ற கோலத்துக்கு மாறும் அத்திவரதர்

Next Post

ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுகளில் பொதுமக்கள் வழிபாடு

Related Posts

போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து விபரீத முயற்சி !
தமிழ்நாடு

போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து விபரீத முயற்சி !

February 7, 2023
பட்டாசு ஆலை விபத்து — 2 பேர் பலி
தமிழ்நாடு

பட்டாசு ஆலை விபத்து — 2 பேர் பலி

January 20, 2023
”கொள்ளைக்கு உதவிய தலைமை காவலர்”- போலீசார் வலைவீச்சு
TopNews

”கொள்ளைக்கு உதவிய தலைமை காவலர்”- போலீசார் வலைவீச்சு

November 27, 2021
கடனை வசூலிக்க வசூல்ராஜாவாக மாறிய சென்னை வளசரவாக்கம் போலீசார்
TopNews

கடனை வசூலிக்க வசூல்ராஜாவாக மாறிய சென்னை வளசரவாக்கம் போலீசார்

September 12, 2021
ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல்
TopNews

ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல்

June 1, 2021
மும்பையில் டவ் தே புயலில் சிக்கி மாயமான 80 க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களைத் தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரம்
TopNews

மும்பையில் டவ் தே புயலில் சிக்கி மாயமான 80 க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களைத் தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரம்

May 19, 2021
Next Post
ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுகளில் பொதுமக்கள் வழிபாடு

ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுகளில் பொதுமக்கள் வழிபாடு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version