கிராமப்புறங்களில் அரசு கேபிள் சேவையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் சங்கத் தலைவராக பொறுப்பேற்றப் பின்னர், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் அரசு கேபிள் சேவையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் சங்கத் தலைவராக பொறுப்பேற்றப் பின்னர், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.
Discussion about this post