பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் செந்தில் முருகன் எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பன்னீர் செல்வத்தின் ஆதரவில் போட்டியிட்ட செந்தில் முருகன் ஒரு கட்டத்தில் வேட்புமனுத் தாக்கலை வாபஸ் பெற்றார். தற்போது அவர் கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

Exit mobile version