News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இ-பாஸ் இல்லாமலேயே கோயம்பேடு வரும் வெளி மாநில காய்கறி லாரிகள் :

Web Team by Web Team
April 21, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
இ-பாஸ் இல்லாமலேயே கோயம்பேடு வரும் வெளி மாநில காய்கறி லாரிகள் :
Share on FacebookShare on Twitter

“கோயம்பேடு சந்தைக்கு தடையின்றி இரவில் காய்கறி வாகனங்கள் வருகின்றன. இ-பாஸ் இல்லாமலேயே வெளி மாநில காய்கறி லாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் வியாபாரிகளுக்கு தமிழக அரசு , காவல்துறை முழு ஒத்துழைப்பு தருவதாக தக்காளி வியாபாரிகள் சங்கத்தினர் பேட்டி அளித்துள்ளனர். 

இது தொடர்பாக, சென்னை கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் சங்கத்தினர் கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்ததாவது: 

” கோயம்பேடு சந்தைக்கு வருகை தரும் அனைத்து வியாபாரிகள் , தொழிலாளர்கள் வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு , முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டு அம்மா மினி கிளினிக் மூலம் அனைத்து வியாபாரிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் சந்தையில் ஓரிருவரை தவிர யாருக்கும் கொரோனா இல்லை. இரவு நேர ஊரடங்கு அறிவிப்பை வரவேற்கிறோம்.

தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பால் , காய்கறிகள் தங்கு தடையின்றி சென்னை வருகிறது. ககன்தீப் சிங் பேடி , மாகராட்சி ஆணையர் பிரகாஷ் , மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோரிடம் எங்களது தேவைகள் குறித்து 2 நாளுக்கு முன்னர் மனு அளித்திருந்தோம். அவர்களது அறிவுரைப்படியே செயல்படுகிறோம்.

கொரோனா தீரும் வரை அரசு விதிமுறைகளை 100 சதவீதம் பின்பற்ற தயாராக இருக்கிறோம். நேற்றிரவு சந்தைக்கு வந்த வாகனங்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த சரக்கு வாகனங்களுக்கு ஈ -பாஸ் கேட்கப்படவில்லை.

எதிர்பார்த்ததை காட்டிலும் காய்கறி வரத்து அதிகம் இருப்பதால் விலை குறைந்தே காணப்படுகிறது. தக்காளி கிலோ 10 , வெங்காயம் கிலோ 15 என்று 20 ரூபாய்க்கு குறைவாகவே அனைத்து காய்கறிகளும் விற்பனையாகிறது.

சிறு வியாபாரிகளும் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனர். என்றாலும் பொதுமக்கள் சில்லரையாக காய்கறி வாங்க கோயம்பேடு வருவதை தவிர்க்க வேண்டும்.

Tags: இ-பாஸ்காய்கறி லாரிகள்கோயம்பேடு
Previous Post

108 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் : நடிகர் திலகம் சிவாஜி மகன் அறிவிப்பு

Next Post

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Related Posts

கொரோனா தீவிரம்: மீண்டும் இ-பாஸ் கட்டாயம்
TopNews

கொரோனா தீவிரம்: மீண்டும் இ-பாஸ் கட்டாயம்

April 19, 2021
கோயம்பேடு காய்கறி சந்தை – சுழற்சி முறையில் கடைகள் இயங்க அனுமதி!
TopNews

கோயம்பேடு காய்கறி சந்தை – சுழற்சி முறையில் கடைகள் இயங்க அனுமதி!

April 12, 2021
இன்று நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வருகிறது கோயம்பேடு காய்கறி சந்தை!
TopNews

இன்று நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வருகிறது கோயம்பேடு காய்கறி சந்தை!

September 27, 2020
கோயம்பேடு சந்தைத் திறப்புக்கு 16 நிபந்தனைகள்!
TopNews

கோயம்பேடு சந்தைத் திறப்புக்கு 16 நிபந்தனைகள்!

September 24, 2020
நான்கரை மாதங்களுக்குப் பின் கோயம்பேடு தானிய சந்தை திறப்பு – வியாபாரிகள் மகிழ்ச்சி
தமிழ்நாடு

நான்கரை மாதங்களுக்குப் பின் கோயம்பேடு தானிய சந்தை திறப்பு – வியாபாரிகள் மகிழ்ச்சி

September 18, 2020
கோயம்பேடு சொகுசுப் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகளில் தீப்பற்றியதால் பரபரப்பு
செய்திகள்

கோயம்பேடு சொகுசுப் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகளில் தீப்பற்றியதால் பரபரப்பு

July 27, 2019
Next Post
இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version