News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

ஆஸ்கர் விருது பெற்ற யானை பராமரிப்பு பெண் பெள்ளியை அவர் வளர்த்த யானைக்குட்டியையே பார்க்க அனுமதி இல்லை.. என்ன நடந்தது?

Web team by Web team
April 5, 2023
in இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆஸ்கர் விருது பெற்ற யானை பராமரிப்பு பெண் பெள்ளியை அவர் வளர்த்த யானைக்குட்டியையே பார்க்க அனுமதி இல்லை.. என்ன நடந்தது?
Share on FacebookShare on Twitter

ஆஸ்கர் விருது பெற்ற யானை பராமரிப்பு பெண் பெள்ளியை அவர் வளர்த்த குட்டியானையையே பார்க்க அனுமதிக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். ஆஸ்கர் பெண்மணிக்கு என்ன சோகம்? செய்திக் கட்டுரையில் பார்க்கலாம்.

நீலகிரி மாவட்டம் முதுமலையை சேர்ந்த பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோர் வளர்த்த குட்டியானை பொம்மி குறித்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை வென்றது. இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. ஆஸ்கரை வென்ற போதும், தான் வளர்த்த குட்டிபொம்மியை பார்க்க வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை வேதனை தெரிவித்துள்ளார் பெள்ளி. மேலும், தனக்கு குட்டி யானைகளை வளர்க்க குறைந்த ஊதியமாக 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதனால் வரும் நாட்களில் குட்டி யானைகளை வளர்க்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

The Elephant Whisperers' whose hearts beat for orphaned calves- The New  Indian Express

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில், கிணத்திலிருந்து மீட்கப்பட்ட குட்டி யானை ஒன்றினை பெள்ளி தம்பதியிடம் வனத்துறை அதிகாரிகள் பராமரிக்க கூறியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த குட்டியானை உடல்நலக்குறைவால் இறந்துள்ளது. இதுகுறித்து பேசிய பெள்ளி,குட்டியானையை பராமரியுங்கள் என்று பெயரளவுக்கு தங்களைச் சொன்னதாகவும், ஆனால் உடன் இருந்தே பார்க்கும் வகையில் தங்குமிடம் கூட அமைத்து தரவில்லை என்று குற்றம் சாட்டினார்.

போதிய தங்கும் வசதிகள் செய்து கொடுத்திருந்தால் குட்டி யானைக்கு உரிய முறையில், உணவளித்து அதனை முறையாக வளர்த்திருக்கலாம் என்பது பெள்ளி அம்மாளின் ஏக்கமாக உள்ளது.

The Elephant Whisperers States The Raw Truth

கடந்த மாதம் இவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து பாராட்டிய விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் இவர்களின் குறைகளை கேட்டறிந்தாரா என்பதும் தெரியவில்லை. ஆஸ்கருக்குப் பிறகு எல்லோரும் இந்த தம்பதியைப் பாராட்டுவதால், வனத்துறைக்கு அது பிடிக்கவில்லையோ என்கிறார்கள் ஆஸ்கரின் தம்பதியை அருகில் இருந்து பார்ப்பவர்கள். அவர்கள் வளர்த்த யானைக் குட்டியையாவது பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பதும் அவர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

– செய்தியாளர் ஆனந்த்குமார் மற்றும் ஆசாத்.

 

Tags: dont allowed to see child elephantelephant whisperer pellifeaturedThe Elephant whispererswhisperer Pelli
Previous Post

என்னது..! இந்தியாவில் சாலை விபத்தை தடுக்க புது டெக்னாலஜியா?.. வாருங்கள் பார்ப்போம்!

Next Post

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு கும்பகர்ணன்போல தூங்குகிறதா திமுக அரசு?

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
Next Post
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு கும்பகர்ணன்போல தூங்குகிறதா திமுக அரசு?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு கும்பகர்ணன்போல தூங்குகிறதா திமுக அரசு?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version