மக்களை திசை திருப்பவே எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன: வானதி சீனிவாசன்

அமைதியாக இருக்கும் தமிழகத்தை திசை திருப்பவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்கட்சியினர் தூண்டி விடுவதாக பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version