தமிழகத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

onam festival

தமிழகத்தில் ஓணம் பண்டிகையையொட்டி மேலும் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 8-ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களுக்கும் வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version