News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

என்.எல்.சி மற்றும் தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web team by Web team
July 31, 2023
in அரசியல், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
என்.எல்.சி மற்றும் தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
Share on FacebookShare on Twitter

என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் என்.எல்.சி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

தமிழக அரசு, என்.எல்.சி. பிரமாண மனு அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது எனக் கோரிய வழக்கு நாளை மறுநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ம் தேதிக்குள் பயிரை அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிலத்தை பயன்பாட்டுக்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டது.

1.5 கிலோ மீட்டர் தூரத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தயார் என்று என்.எல்.சி. நிறுவனமும் தங்கள் தரப்பு பதிலைக் கூறியுள்ளது.

நிலத்தை கையகப்படுத்திய பின் சாகுபடி செய்ய அனுமதித்தது ஏன் என்றும் நிலத்துக்கு வேலி அமைக்காதது ஏன் எனவும் என்.எல்.சி.க்கு நீதிபதி கேள்வியெழுப்பினார்.

அறுவடைக்குப் பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. கால்வாய் தோண்டாவிட்டால் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து விடும் என்று என்.எல்.சி. தரப்பு கூறியது.

அனைத்து பணிகளையும் நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கூறியது. அதனைத் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags: AffidavitfeaturedHighcourt orderNLCtamilnadu govt
Previous Post

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் துர்நாற்றம் வீசும் குடிநீர்! பொதுமக்கள் அதிருப்தி!

Next Post

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மகளிர் உரிமைத்தொகைக்கு SC,ST மக்களின் நல நிதியைப் பயன்படுத்திய ஸ்டாலின்!

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
Next Post
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மகளிர் உரிமைத்தொகைக்கு SC,ST மக்களின் நல நிதியைப் பயன்படுத்திய ஸ்டாலின்!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மகளிர் உரிமைத்தொகைக்கு SC,ST மக்களின் நல நிதியைப் பயன்படுத்திய ஸ்டாலின்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version