News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

Web Team by Web Team
May 20, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
Share on FacebookShare on Twitter

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரிடம், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. சாகுல் ஹமீது என்பவர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்துல் ரஷீத்திடம் இருந்து லேப்டாப், 4 பென்டிரைவ், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் உள்ளிட்வை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சதித்திட்டம் தீட்டுதல், ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அப்துல் ரஷீத், தேசிய புலனாய்வு முகமையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். கொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராக அப்துல் ரஷீத்துக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், என்.ஐ.எ. அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

Tags: அப்துல் ரஷீத்என்.ஐ.ஏ.
Previous Post

புதுச்சேரியில் கமல்ஹாசனுக்கு எதிராக பாஜக இளைஞரணி ஆர்ப்பாட்டம்

Next Post

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக சத்யபிரதா சாஹூ ஆலோசனை

Related Posts

யார் இந்த ஸ்டேன் சுவாமி? ஏன் இவ்வளவு சலசலப்பு?
TopNews

யார் இந்த ஸ்டேன் சுவாமி? ஏன் இவ்வளவு சலசலப்பு?

July 5, 2021
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு – தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இருவர் கைது!
TopNews

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு – தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இருவர் கைது!

October 9, 2020
தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: என்.ஐ.ஏ.
TopNews

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: என்.ஐ.ஏ.

September 25, 2019
வெடிகுண்டு தாக்குதல்: என்.ஐ.ஏ. விரைவில் இலங்கை சென்று விசாரணை நடத்த திட்டம்
TopNews

வெடிகுண்டு தாக்குதல்: என்.ஐ.ஏ. விரைவில் இலங்கை சென்று விசாரணை நடத்த திட்டம்

July 29, 2019
Next Post
வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக சத்யபிரதா சாஹூ ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக சத்யபிரதா சாஹூ ஆலோசனை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version