புதிய வருமான வரியின் உச்சவரம்பு 7 லட்சமாக உயர்வு! – நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது பேசிய பட்ஜெட் உரையில் வருமானவரியின் உச்சவரம்பினை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இதற்கு முன்பு இருந்து வந்த வருமானவரியின் உச்சவரம்பான ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 7 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். மேலும் அதே பழைய வரி வரம்பில் உள்ளவர்கள் 3 லட்சம் வரைக் கட்டத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது பலதரப்பட்ட மக்களிடையே வரவேற்பினைப் பெற்றுள்ளது.

Exit mobile version