விருத்தகீரிஸ்வரர் கோயிலில் மழை வேண்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், விருத்தகீரிஸ்வரர் கோயிலில் மழை வேண்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகீரிஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நாட்டியாஞ்சலி நடைபெற்றது. நாடு நலம் பெறவும், மழை வேண்டியும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவிகள் நாட்டியமாடி அசத்தினர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.

Exit mobile version