தேசிய அறிவியல் தினவிழாவையொட்டி கண்காட்சி

தென்காசியில், தேசிய அறிவியல் தினவிழாவை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியில் கண்காட்சியில், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version