புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: நாராயணசாமி

கேரளா மாநிலத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ள நிலையில், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப் பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Exit mobile version