News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பரோல் முடிந்ததால் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி

Web Team by Web Team
September 15, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
பரோல் முடிந்ததால் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி
Share on FacebookShare on Twitter

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நளினி, 51 நாட்கள் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் கேட்டு, நளினி மனுத்தாக்கல் செய்திருந்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கியது. ஆகஸ்ட் 25 ஆம் தேதியோடு ஒரு மாத பரோல் முடிந்த நிலையில், நளினி தரப்பில் மேலும் ஒரு மாத பரோல் கோரப்பட்டது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட 3 வார கால பரோல் ஞாயிறுடன் முடிந்ததால், நளினி மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

Tags: நளினிபரோல்
Previous Post

ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு

Next Post

இயற்கை மருத்துவத்தின் மூலம் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு

Related Posts

பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் – சொந்த ஊர் திரும்பினார்
TopNews

பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் – சொந்த ஊர் திரும்பினார்

October 9, 2020
பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
TopNews

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 24, 2020
ராஜீவ் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தள்ளுபடி
TopNews

ராஜீவ் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தள்ளுபடி

March 11, 2020
சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டார்
TopNews

சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டார்

July 26, 2019
சிறையிலிருந்து 30 நாள்கள் பரோலில் வெளியே வந்தார் நளினி
TopNews

சிறையிலிருந்து 30 நாள்கள் பரோலில் வெளியே வந்தார் நளினி

July 25, 2019
நளினிக்கு ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

நளினிக்கு ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

July 5, 2019
Next Post
இயற்கை மருத்துவத்தின் மூலம் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு

இயற்கை மருத்துவத்தின் மூலம் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version