News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வாக்குறுதியை நிறைவேற்றாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது – பிரதமர் மோடி

Web Team by Web Team
November 27, 2018
in TopNews, அரசியல், இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
வாக்குறுதியை நிறைவேற்றாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது – பிரதமர் மோடி
Share on FacebookShare on Twitter

தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சரமாரியாக தாக்கி பேசினார்.

வரும் 7-ம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், நிசாமாபாத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கூட்டத்தில் பேசிய அவர், பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தெலுங்கானா மாநிலம் கிடைத்துள்ளதாகவும் அதில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் செய்த சாதனைகள் தேர்தலின் முடிவில் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு எதுவும் செய்யாமல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற விரும்புவது போல தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவும் அதையே விரும்புவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க.வுடன் சேர்ந்த வளர்ச்சியடைந்த இந்தியாவையும் புது தெலுங்கானாவையும் மக்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

Tags: தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல்பிரதமர் மோடி
Previous Post

ஆந்திராவில் ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வெட்டி கடத்தல் – தமிழர்கள் உள்பட 16 பேர் கைது

Next Post

1350 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ள பள்ளிக்கரணை நிலம், சதுப்பு நிலம் அல்ல – தமிழக அரசு பதில்

Related Posts

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக  பதவியேற்ற  நிதிஷ் குமார்!
TopNews

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!

November 16, 2020
உலகின் மிக நீளமான  சுரங்கப்பாதை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
TopNews

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

October 3, 2020
அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு!
TopNews

அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு!

October 2, 2020
கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? – பிரதமர் மோடி கேள்வி
TopNews

கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? – பிரதமர் மோடி கேள்வி

September 26, 2020
இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்
TopNews

இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

September 26, 2020
சென்னையில் அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைக்கவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
TopNews

சென்னையில் அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைக்கவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

September 25, 2020
Next Post
1350 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ள பள்ளிக்கரணை நிலம், சதுப்பு நிலம் அல்ல – தமிழக அரசு பதில்

1350 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ள பள்ளிக்கரணை நிலம், சதுப்பு நிலம் அல்ல - தமிழக அரசு பதில்

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version