News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

திருப்பதியில் பிடிபட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன்

Web Team by Web Team
July 7, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
திருப்பதியில் பிடிபட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன்
Share on FacebookShare on Twitter

திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் தமிழக சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சமூக செயற்பாட்டாளரான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாயமானார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்தநிலையில், திருப்பதி ரயில் நிலைய காவல்துறையின் பிடியில் அவர் இருக்கும் வீடியோ வெளியாகினது. இதையடுத்து ஆந்திர மாநில காவல்துறையினர் முகிலனை திருப்பதியில் இருந்து ரயில் மூலம் வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அழைத்து வந்தனர். அங்கு தமிழக காவல்துறையினரிடம் முகிலனை ஒப்படைத்தனர்.

பின்னர் முகிலன் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து முகிலனை சென்னை அழைத்து வந்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடங்குளம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களில் பங்கெடுத்தவர் முகிலன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: முகிலன்
Previous Post

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ‘தல’ தோனிக்கு இன்று பிறந்தநாள்: சிறப்பு தொகுப்பு

Next Post

தூத்துக்குடியில் ரூ.2.25 கோடியில் 9 புதிய பேருந்துகளை அமைச்சர் துவக்கி வைத்தார்

Related Posts

சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
TopNews

சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

July 10, 2019
முகிலன் காணாமல் போனதை கூட அரசியலாக்குகிறது திமுக: அமைச்சர் ஜெயக்குமார்
TopNews

முகிலன் காணாமல் போனதை கூட அரசியலாக்குகிறது திமுக: அமைச்சர் ஜெயக்குமார்

July 7, 2019
முகிலன் தலைமறைவுக்கு பின்னணி என்ன?
TopNews

முகிலன் தலைமறைவுக்கு பின்னணி என்ன?

July 7, 2019
முகிலன் தொடர்பாக 148 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
TopNews

முகிலன் தொடர்பாக 148 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

March 4, 2019
Next Post
தூத்துக்குடியில் ரூ.2.25 கோடியில் 9 புதிய பேருந்துகளை அமைச்சர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடியில் ரூ.2.25 கோடியில் 9 புதிய பேருந்துகளை அமைச்சர் துவக்கி வைத்தார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version