மீனம்பாக்கம் மெட்ரோ.. பயணிகள் வாகனம் நிறுத்தும் பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது..!

மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் பகுதியானது தற்காலிகமாக மூடப்படுகிறது என்று சென்னை மெட்ரோ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளுக்காக புதுப்பிக்கும் பணியானது நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக பயணிகள் பரங்கிமலை மெட்ரோ மற்றும் நங்கநல்லூர் மெட்ரோ நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள நிறுத்த தற்காலிகமாக சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியினைப் பற்றிய தெளிவான அறிக்கை பின்வருமாறு உள்ளது. 

Exit mobile version