News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்த உறுதியேற்போம் : முதலமைச்சர் சுதந்திர தின வாழ்த்து

Web Team by Web Team
August 14, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, வீடியோ
Reading Time: 1 min read
0
இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்த உறுதியேற்போம் : முதலமைச்சர் சுதந்திர தின வாழ்த்து
Share on FacebookShare on Twitter

சாதி, மத பேதங்களை களைந்து, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து, நாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும் உயர்த்த உறுதியேற்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க இனியநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காந்தியடிகள் தலைமையில் அகிம்சை முறையில் பல்லாயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து, அடிமைத் தளத்தில் இருந்து நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். வீரத் தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறும் நன்னாள், இந்த சுதந்திர தின நாளாகும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சுதந்திர தின தியாகிகளை போற்றும் வகையில், தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 13 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், அவர்களின் வாரிசு தாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 6 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி வழங்கி உள்ளதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையிலும், வருங்கால சந்ததியினர் அறியும் வகையிலும் மணிமண்டபங்கள் கட்டப்பட்டு, அரசு சார்பில் விழாக்கள் நடத்துவதையும் முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார். சாதி, மத பேதங்களை களைந்து, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து, நாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும் உயர்த்த உறுதியேற்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: chief ministeredapaadi palaniswamyIndependence Day
Previous Post

தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு மீண்டும் பரிசல் போக்குவரத்து தொடங்கியது

Next Post

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு அரசு வணிக முத்திரை பெற நடவடிக்கை

Related Posts

இந்திய தேசமிது, இரத்தம் சிந்திய தேசமிது! 77வது சுதந்திரத் தினக் கொண்டாட்டம்!
அரசியல்

இந்திய தேசமிது, இரத்தம் சிந்திய தேசமிது! 77வது சுதந்திரத் தினக் கொண்டாட்டம்!

August 15, 2023
டீ பார்ட்டிக்கு போகமாட்டேன் என்று வாய்ச்சவடால் விடும் ஸ்டாலின்!
அரசியல்

டீ பார்ட்டிக்கு போகமாட்டேன் என்று வாய்ச்சவடால் விடும் ஸ்டாலின்!

August 15, 2023
இளைஞர்கள் நலனில் அக்கறையில்லா விடியா அரசின் முதல்வர்: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விமர்சனம் !
அரசியல்

இளைஞர்கள் நலனில் அக்கறையில்லா விடியா அரசின் முதல்வர்: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விமர்சனம் !

January 28, 2023
ஜூன் 30: புரட்சித் தலைவரின் அரசு சகாப்தம் தொடங்கிய நாள்
TopNews

ஜூன் 30: புரட்சித் தலைவரின் அரசு சகாப்தம் தொடங்கிய நாள்

June 30, 2021
ஆங்கில புத்தாண்டு – முதலமைச்சர் வாழ்த்து
TopNews

ஆங்கில புத்தாண்டு – முதலமைச்சர் வாழ்த்து

December 31, 2020
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை
TopNews

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை

December 31, 2020
Next Post
கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு அரசு வணிக முத்திரை பெற நடவடிக்கை

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு அரசு வணிக முத்திரை பெற நடவடிக்கை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version