Tag: Independence Day

இந்திய தேசமிது, இரத்தம் சிந்திய தேசமிது! 77வது சுதந்திரத் தினக் கொண்டாட்டம்!

இந்திய தேசமிது, இரத்தம் சிந்திய தேசமிது! 77வது சுதந்திரத் தினக் கொண்டாட்டம்!

இந்திய சுதந்திரத்தின் 77ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடும் இந்நாளில் பெற்ற சுதந்திரத்தை நாம் எப்படி பேணிக் காக்கிறோம் என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.. இன்று ...

டீ பார்ட்டிக்கு போகமாட்டேன் என்று வாய்ச்சவடால் விடும் ஸ்டாலின்!

டீ பார்ட்டிக்கு போகமாட்டேன் என்று வாய்ச்சவடால் விடும் ஸ்டாலின்!

விடியா திமுக ஆட்சிக்கு வந்த நாள்ல இருந்தே மக்கள் உணர்வுகள வச்சு டிராமா போடுறதே வேலையா போச்சு. ஆட்சிக்கு வந்ததும் ஆடு, தாடி கதை எல்லாம் பேசி, ...

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டெல்லி போர் நினைவுச்சினத்தில், குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கப்பற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை ...

சுதந்திர போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதன் 109 வது நினைவு நாள்!

சுதந்திர போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதன் 109 வது நினைவு நாள்!

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 109 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குடியரசுதின நிகழ்வுகள் – சுதந்திர தின நிகழ்வுகள்: வேறுபாடுகள்

குடியரசுதின நிகழ்வுகள் – சுதந்திர தின நிகழ்வுகள்: வேறுபாடுகள்

சுதந்திரதினம், குடியரசு தினம் - ஆகிய இரண்டு தினங்களிலும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்யப்படுகின்றது. ஆனால் இப்படியாக இந்த இரண்டு தினங்களிலும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்யப்படுவதில் ...

திரிபுராவில் சுதந்திர தினத்தையொட்டிவிழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி

திரிபுராவில் சுதந்திர தினத்தையொட்டிவிழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் சுதந்திர தினத்தையொட்டிச் சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் நடைபெற்ற மிதிவண்டிப் பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

நாடு முழுவதும் 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

வித்தியாசமான முறையில் சுதந்திர தினத்தை கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர்

வித்தியாசமான முறையில் சுதந்திர தினத்தை கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர்

சுதந்திர தினத்தையொட்டி கடல் வளத்தை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் வித்தியாசமான முறையில் சுதந்திர தினத்தை கொண்டாடியது பலரின் கவனத்தை ஈர்த்தது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist