அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு தீவிரப் பிரச்சாரம்!

ஈரொடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அத்தொகுதியில் நடைபெற்று வரும் பிரச்சாரம் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில், அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலையிலிருந்து வீடு வீடாக சென்று பரப்புரை செய்து வருகிறார். வாக்குப் பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை சின்னமானது மூன்றாவது இடத்தில் உள்ளது என்று அவரும், அதிமுக தொண்டர்களும் பரப்புரை செய்கிறார்கள். அவர் நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பணிகளுக்கு இடையே ஒரு பிரத்யேகப் பேட்டி ஒன்றினைக் கொடுத்துள்ளார். அதன் கணொளி கீழுள்ள சுட்டியில் உள்ளது.YouTube video player

Exit mobile version