நேற்று சென்னை இன்று கோவை…தொடரும் கஞ்சா சாக்லேட் விற்பனை!

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த திலீப் குமாரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கோவையில் கடந்த சில மாதங்களாக போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இதுவரை 11 பேர் மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் போதை பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Exit mobile version