கிருத்திகா உதயநிதியின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும் வாரிசு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி ஆவார். இவரது சொத்துக்கள் அனைத்தையும் அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ளது.  கிருத்திகா உதயநிதியின் அசையா சொத்துக்கள் 36.3 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாய் முடக்கம்.

கல்லல் குழுமம் உள்ளிட்டவைகளில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டதைத் தொடர்ந்து தற்போது சொத்துக்களை முடக்கம் செய்துள்ளது. இதனை அமலாக்கத்துறை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Exit mobile version