News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கேரளாவில் மனைவிக்கு உடல் ரீதியான குறைப்பாடு இருந்தததால் பாம்பை கடிக்கவிட்டு கொன்ற கணவர்

Web Team by Web Team
October 11, 2021
in TopNews, இந்தியா, க்ரைம்
Reading Time: 1 min read
0
கேரளாவில் மனைவிக்கு உடல் ரீதியான குறைப்பாடு இருந்தததால் பாம்பை கடிக்கவிட்டு கொன்ற கணவர்
Share on FacebookShare on Twitter

கேரளாவில் பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்ற வழக்கில், கணவர் குற்றவாளி என்று கொல்லம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளா பத்தனம்திட்டா அரூர் பகுதியை சேர்ந்த சூரஜ் என்பவர், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த உத்ரா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

திருமணத்தின்போது 5 லட்சம் ரொக்கம், 70 சென்ட் நிலம், கார் மற்றும் சூரஜின் தங்கையின் படிப்பிற்கான முழுச் செலவு, அவரது தந்தை பிழைப்பின் பொருட்டு ஆட்டோ ஒன்று என்று வரதட்சணையாக வாரிக் கொட்டியிருக்கிறார் உத்ராவின் தந்தை விஜயசேனன்.

இத்தனை சொத்துக்களையும் அடைந்த சூரஜ் குடும்பத்தினர், மீண்டும் வரதட்சணை கேட்டு உத்ராவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மனைவிக்கு உடல் ரீதியான குறைப்பாடு இருந்தததால் கடந்தாண்டு பிப்ரவரி 15ம் தேதி பாம்பை கடிக்கவிட்டு உத்ராவை கொலை முயற்சி செய்தனர்.

இதில், அவர் தப்பித்ததால் மீண்டும் மே 7ம் தேதி பாம்பை ஏவிவிட்டு மனைவியை சூரஜ் கொன்றார்.

image

இதையடுத்து நடந்த போலீசின் விசாரணையின்போது, சூரஜின் திட்டமும் ஏற்கனவே பாம்பை ஏவி விட்டு உத்ராவை கடிக்க விட்ட சம்பவம் உட்பட அனைத்தையும் ஒப்புக் கொண்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் நடந்ததை உறுதிப்படுத்த மாறுபட்ட முறையில் கட்டிலில் படுத்திருந்த பெண்ணை பாம்பு எவ்வாறு கடித்திருக்கும் என்பதை சோதனை செய்து பார்க்கும் முயற்சியும் நடைபெற்றது.

இதையடுத்து சூரஜூக்கு எதிராக கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் கணவர் சூரஜ் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் அவருக்கான தண்டனை விபரம் வரும் 13ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags: crimedeathKeralaKerala PoliceMurdernewsjSnakebite
Previous Post

நீலகிரி, கோவைக்கு கனமழை வரப் போகுதாம்! மக்களே உசாரா இருங்க!!

Next Post

மதுரையில் ஆன்லைன் விளையாட்டில் தொடர் தோல்வியால் மாணவர் தற்கொலை

Related Posts

கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்..திருப்பூர் விவசாயிகள் போராட்டம்!
தமிழ்நாடு

கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்..திருப்பூர் விவசாயிகள் போராட்டம்!

March 3, 2023
குழந்தையின் சிகிச்சைக்காக முகம் தெரியாத நபர் கொடுத்த 11 கோடி.. அந்த மனசுதான் சார் கடவுள்!
இந்தியா

குழந்தையின் சிகிச்சைக்காக முகம் தெரியாத நபர் கொடுத்த 11 கோடி.. அந்த மனசுதான் சார் கடவுள்!

February 23, 2023
சபரிமலையில் நடை திறக்கப்பட்டது !
இந்தியா

சபரிமலையில் நடை திறக்கப்பட்டது !

February 13, 2023
துருக்கி, சிரியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 24 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை
உலகம்

துருக்கி, சிரியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 24 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

February 11, 2023
பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
படியில் பயணம் நொடியில் மரணம் !
தமிழ்நாடு

படியில் பயணம் நொடியில் மரணம் !

February 9, 2023
Next Post
மதுரையில் ஆன்லைன் விளையாட்டில் தொடர் தோல்வியால் மாணவர் தற்கொலை

மதுரையில் ஆன்லைன் விளையாட்டில் தொடர் தோல்வியால் மாணவர் தற்கொலை

Discussion about this post

அண்மை செய்திகள்

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

March 25, 2023
பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

பாம்பே ஜெயஸ்ரீ.. உடல்நிலை சீராக உள்ளது.. குடும்பத்தினர் தகவல்..!

March 25, 2023
விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

விருதுநகர்…தோப்புக்குள் புகுந்த யானைகள்.. என்ன நடந்தது?

March 25, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்?.. டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்..!

March 25, 2023
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி.. விடியா ஆட்சியில் தொடரும் அவலம்..!

March 25, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version