காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

காஷ்மீர் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், லே, பூஞ்ச், ரஜோரி ஆகிய இடங்களில் அதிக பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 நாட்களும் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அங்கு அதிகரித்துள்ளது.

Exit mobile version