என்டே இல்லாமல் கரூரில் ஏழாவது நாள் ஐடி ரெய்டு! திக்கு முக்காடும் கரூர் திமுக!

கரூரில் 7-வது நாளாக தொடரும் சோதனை – அரசு ஒப்பந்ததாரர் பண்ணை வீட்டில் தொடங்கியது.

மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்துக்கு சொந்தமான “சங்கர் ஃபார்ம்ஸ்” பண்ணை வீட்டில் வருமான வரி சோதனை தொடங்கியது. இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் உள்ளே சென்றுள்ளனர்.

Exit mobile version