காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து.. 8 தொழிலாளர்கள் மரணம்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தோட்டத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டு தொழிலாளர்கள் மரணம் அடைந்துள்ளனர். இதனையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் டிவிட்டர் தளத்தில் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்தார். மேலும் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசினை வலியுறுத்தியுள்ளார். அவரது டிவீட் பின்வருமாறு உள்ளது.

Exit mobile version