News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமணம்

Web Team by Web Team
September 12, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கடலூர் மாவட்டத்தில் பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமணம்
Share on FacebookShare on Twitter

ஸ்ரீமுஷ்ணத்தில் பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ஆதிவராகநல்லூரை சேர்ந்த பரமானந்தன் என்ற
விவசாயிக்கு சிறுவயது முதலே இயற்கையின் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது.

இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், விவசாயி பரமானந்தன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியபோது, இதையும் ஏன் பாரம்பரிய முறையில் நடத்தக்கூடாது? என்று அவருக்கு தோன்றியுள்ளது.

எனவே, திருமண விருந்தில் கம்பு, கேழ்வரகு ஆகியவற்றால் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், சாதரண அரிசியில் தயாரிக்கப்படும் சாதத்திற்கு பதிலாக குதிரை வாலி அரிசி சாதம் என அனைத்தையுமே பாரம்பரிய முறையில் செய்துள்ளார்.

அதோடு, திருமணத்திற்கு வரும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்குவதற்காக விதைப்பந்துகள், மூலிகை மரம் மற்றும் செடிகளின் கன்றுகள் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்துள்ளார்.

இப்படி, பாரம்பரிய முறையில் நடைபெறும் திருமணம் பற்றி கேள்விபட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனடியாக அந்த திருமணத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டனர்.

பின்னர், ஏர்கலப்பை ஒன்றை திருமண பரிசாக அளித்து மணமக்களை வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்கள், உங்களை போன்ற விவசாயிகளால் தான் பாரம்பரிய முறையிலான விவசாயம் மீண்டும் உயிர்பெற்று வருகிறது என்று அவர்களை பாராட்டிச்சென்றனர்.

முற்போக்காக செய்கிறேன் என்று நம் பாரம்பரியத்தை சீர் குலைக்கும் வகையில் பிற்போக்காக திருமணம் செய்துவருபவர்களுக்கு மத்தியில் பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் நடைபெற்ற விவசாயி பரமானந்தன் வீட்டு திருமணம் அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Tags: Kadallourmarriagenewsj
Previous Post

ரவுடி ஆக ஆசையில் அப்பாவியை கொல்ல முயன்ற சம்பவம்

Next Post

பாம்பன் பகுதியில் கடல் திடீரென பச்சை நிறமாக மாறியது. மீன்கள் செத்து மிதந்தன காரணம் தெரியுமா?

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
பாம்பன் பகுதியில் கடல் திடீரென பச்சை நிறமாக மாறியது. மீன்கள் செத்து மிதந்தன காரணம் தெரியுமா?

பாம்பன் பகுதியில் கடல் திடீரென பச்சை நிறமாக மாறியது. மீன்கள் செத்து மிதந்தன காரணம் தெரியுமா?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version