ஏமன்…திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 21பேர் உயிரிழப்பு!
ஏமன் நாட்டில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 21பேர் உயிரிழந்தனர். அல்லுஹேயா கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள கமரன் தீவில் ...
ஏமன் நாட்டில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 21பேர் உயிரிழந்தனர். அல்லுஹேயா கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள கமரன் தீவில் ...
ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற இந்த திருமண விழவிற்கு வாரிசு அமைச்சர் உதயநிதியை வரவேற்கும் விதமாக பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கான செலவு மட்டுமே சுமார் 20 லட்சம் ரூபாய் ...
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மற்றும் கூடலூர் நகர் கழக செயலாளர் அருண்குமார் ஆகியோரது இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டம் வந்த கழக இடைக்கால ...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரான்ஸை சேர்ந்த இளம்பெண்ணை, தமிழக இளைஞர் திருமணம் செய்து கொண்டார். அமராவதி புதூரை சேர்ந்த தங்கராஜ் என்பவர் பிரான்சில் பணிபுரிந்து வருகிறார். ...
நெல்லை பாளையங்கோட்டையில் இளம்பெண்களை ஏமாற்றி 6 திருமணம் செய்த இளைஞரையும், உறவினர் போல் நடித்த 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
ஒரு இளைஞனை திருமணம் செய்ய இரண்டு காதலிகள் போட்டிபோட்டதால், பதறிப்போன கிராம பஞ்சாயத்து, டாஸ்போட்டு மணப்பெண்ணை தேர்வு செய்த விநோத சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. சினிமாவே மிஞ்சும் ...
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா கால சூழ்நிலையை அடையாளப்படுத்தும் விதமாக மணமக்கள் மாஸ்க் மாலை மாற்றி திருமணம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளனர்
ரஷ்யாவில் ஒரே நேரத்தில் ரோப் காரில் பயணம் செய்த 30 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. உலக சாதனை படைக்கும் விதமாக தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட திருமணத்திற்கு ஏற்பாடு ...
ஊரடங்கால், மாநில போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழக-கேரளா எல்லை சோதனை சாவடியில், மூன்று இளம் ஜோடிகளின் திருமணம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு தலையாக காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
© 2022 Mantaro Network Private Limited.