News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

ஜாலியன் வாலாபாக் நினைவுதினம்..!

Web team by Web team
April 13, 2023
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஜாலியன் வாலாபாக் நினைவுதினம்..!
Share on FacebookShare on Twitter

இந்திய விடுதலைப் போராட்டத்தை பற்றி குறிப்பிடும்போதெல்லாம் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வு என்றால் அதுதான் ஜாலியன் வாலாபாக் படுகொலைதான். அந்த துயரம் அரங்கேறி இன்று 104வது ஆண்டு ஆகிறது. சுதந்திரப் போராட்டத்தின் வடுவான ஜாலியன் வாலாபாக் பற்றிய கட்டுரையைப் பார்க்கலாம்.

அது 1919 காலகட்டம்… சிட்னி ரெளலட் எனும் ஆங்கில நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து பிரிட்டீஷ் அரசு `ரெளலட் சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி வாரண்ட் இன்றி, விசாரணையின்றி எவரையும் கைது செய்யலாம், காவலில் வைக்கலாம். ஆங்கிலேயரின் இந்த அடக்குமுறை சட்டத்தை எதிர்க்கும் வகையில்
பல்வேறு போராட்டங்கள் அரங்கேறின. அப்படி பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் வழக்கறிஞரான டாக்டர் சைபுதீன் கிட்சுலு, மருத்துவரான டாக்டர் சத்யபால் ஆகிய இருவரையும் ஆங்கிலேயர்கள் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இவ்விருவரையும் விடுதலை செய்யக்கோரி நடந்த கலவரத்தில் 25 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.

Jallianwala Bagh Massacre: 102 Years Of Killing Of Unarmed Indians, Holi Of  Blood Was Played On This Day | Jallianwala Bagh Massacre: निहत्थे भारतीयों  की हत्या के 102 साल पूरे, आज के

இருவரையும் விடுதலை செய்யக் கோரியும், அரசாங்க அடக்குமுறைக்குப் பலியானோருக்கு இரங்கல் செலுத்தும் வகையிலும் ஊரடங்கு உத்தரவை மீறி ஜாலியன் வாலா பாக் எனும் இடத்தில் இரங்கல் கூட்டம் 13 ஏப்ரல்1919 அன்று நடந்தது.

கூட்டத்தில் தலைவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ​​பிரிகேடியர் ஜெனரல் ரெஜினோல்ட் டயர் தலைமையில் அங்கு வந்த பிரிட்டிஷார் பொதுமக்கள் வெளியேறும் பாதையை அடைத்தபடி நின்று, எவ்வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கியால் சூடத் தொடங்கினார்கள்.

आज ही के दिन 102 साल पहले हुआ था जलियांवाला बाग नरसंहार, याद कर आज भी नम हो  जाती हैं आंखें | Jallianwala Bagh massacre took place 102 years ago on 13

10 நிமிடங்களில் மொத்தம் 1650 தோட்டாக்கள் சிதறின. துப்பாக்கியின் குண்டுகளுக்கு பயந்து அங்கிருந்த கிணற்றில் மக்கள் குதிக்க, சடலங்களால் நிறைந்தது அந்த கிணறு. ஜெனரல் டயர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 1,500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்று கூறப்பட்டாலும் ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

104 ஆண்டுகள் ஆகியும், மக்களின் மனதில் ஆறா வடுவாக இருக்கிறது ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு. அப்படி உயிர் கொடுத்து வாங்கிய சுதந்திரத்தை நல்ல முறையில் பேணி பாதுகாப்பதே, நாம் அந்த வீரர்களுக்கு செய்யும் கைமாறு!

– ராஜா சத்யநாராயணன், செய்தியாளர் .

 

Tags: April 13featuredjaliyan wala bagMemorialday
Previous Post

போலி மருத்துவரின் க்ளினிக்கை திறந்து வைத்த ஆ.ராசா.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Next Post

சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் #Masumustresign.. என்ன நடந்தது?

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
Next Post
சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் #Masumustresign.. என்ன நடந்தது?

சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் #Masumustresign.. என்ன நடந்தது?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version