News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இந்திய பங்கு சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏறுமுகவாகவே உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Web Team by Web Team
October 12, 2018
in TopNews, இந்தியா, செய்திகள், வர்த்தகம்
Reading Time: 1 min read
0
இந்திய பங்கு சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏறுமுகவாகவே உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
Share on FacebookShare on Twitter

இந்திய பங்கு சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏறுமுகவாகவே உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை திரும்பப் பெறுவதாலும், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் தொடர்ந்து சில மாதங்களாக இந்திய பங்கு சந்தையில் நிலையில்லாத போக்கு காணப்படுகிறது.

RelatedPosts

தங்கத்தின் மீது முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம்

தங்கத்தின் மீது முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம்

April 19, 2021
2008-க்கு பிறகு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த பங்குச்சந்தை!

2008-க்கு பிறகு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த பங்குச்சந்தை!

March 13, 2020

இந்நிலையில் இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்து மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் நேற்று காலை 1029 புள்ளிகள் சரிந்து 33,729 புள்ளிகளாக இருந்தது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 300 புள்ளிகள் வரை சரிந்து 10,153 புள்ளிகளாகவும் இருந்தது.

இது இந்திய மும்பை சந்தையின் இந்த வீழ்ச்சி மூதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் பங்கு சந்தை தொடர்ந்து ஏறு முகமாகவே உள்ளன. மும்பை பங்கு சந்தை 646 புள்ளிகள் அதிகரித்து 34,647 புள்ளிகளாவும் தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 200 புள்ளிகள் அதிகரித்து 10,423 புள்ளிகளாக உள்ளது.

நேற்று பல ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்த முதலீட்டாளர்கள் இன்று சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். அதேபோல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 28 காசுகளாக உயர்ந்து 73 ரூபாய் 84 காசுகளாக உள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைந்ததே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பிற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Investorsmorningstart of morning tradingstock market.மகிழ்ச்சிமுதலீட்டாளர்கள்
Previous Post

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தற்கொலைக்கு தள்ளப்பட்டது ஏன்?

Next Post

சென்னை – சேலம் விமான சேவையில் 5 மாதங்களில் மட்டும், 17 ஆயிரத்து 621 பயணித்துள்ளனர்

Next Post
சென்னை – சேலம் விமான சேவையில்  5 மாதங்களில் மட்டும், 17 ஆயிரத்து 621 பயணித்துள்ளனர்

சென்னை - சேலம் விமான சேவையில் 5 மாதங்களில் மட்டும், 17 ஆயிரத்து 621 பயணித்துள்ளனர்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist