எந்த கட்சியும் பாக்காத புது பார்முலா..ஈரோடு மக்கள் பயந்து இருக்காங்க – சவுக்கு சங்கர்!

நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்காக மூத்தப் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அவர்கள் பிரத்யேக பேட்டி ஒன்றினைக் கொடுத்துள்ளார். அதன் முதல் பாகம் நமது நியூஸ் ஜெ யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் திமுகவினர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் செய்த அராஜகத்தையும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள் பற்றியும் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். அவரது பேட்டியைக் காண கீழுள்ள காணொளியை சொடுக்கவும்.
YouTube video player

Exit mobile version