காரைக்காலில் இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

2019 ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி காரைக்காலில் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கராத்தே மட்டுமின்றி, சிலம்பம், கிக் பாக்சிங், கோபுடோ, ஜூடோ, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

Exit mobile version