இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க இந்திய பிரதிநிதிகள் நடவடிக்கை

இலங்கையில் மன்னார் கடற்பரப்பில், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக தமிழக மீனவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வவுனியாவில் உள்ளாட்சி மன்றங்களில் இந்தியா சார்பில் 25 பிரதிநிதிகள் உள்ள நிலையில், அவர்களின் சார்பாக 3 பேர் சிறையில் உள்ள மீனவர்களை சென்று சந்தித்து விடுதலைக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Exit mobile version