News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இலங்கையின் மேம்பாட்டிற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்: பிரதமர் மோடி

Web Team by Web Team
June 10, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
இலங்கையின் மேம்பாட்டிற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்: பிரதமர் மோடி
Share on FacebookShare on Twitter

பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை இலங்கையுடன் இந்தியா பகிர்ந்துக்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கே வந்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார். இதனையடுத்து அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இலங்கை அதிபர் சிறிசேனவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சி தலைவருமான ராஜபக்ச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.

I had a short but immensely fruitful Sri Lanka visit.

Sri Lanka has a special place in our hearts.

I assure my sisters and brothers of Sri Lanka that India will always be there with you and support your nation’s progress.

Thank you for the memorable welcome and hospitality. pic.twitter.com/peIkXhyahH

— Narendra Modi (@narendramodi) June 9, 2019

இதனிடையே அந்தோணியார் தேவாலயத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஈஸ்டர் தினத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தநிலையில் இலங்கை பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் மேம்பாட்டிற்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இருநாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க உறுதிபூண்டிருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை இலங்கையுடன் இந்தியா பகிர்ந்துக்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நாடு திரும்பி திருமலை திருப்பதி கோயிலுக்கு வழிபாடு செய்ய சென்றார். அங்கு பிரதமர் மோடி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் கோயிலில் மோடி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் பிரதமருடன் சென்று வழிபாடு செய்தார். இந்த நிகழ்வின் போது, பிரதமர் மோடிக்கு திருப்பதி கோயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Tags: IndianewsjnewsjtamilPM ModiSri lanka
Previous Post

இன்று தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை: கனமழை பெய்ய வாய்ப்பு

Next Post

இலங்கையில் பதற்றமான சூழல் நீடித்தால் மற்றொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேன

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
இலங்கையில் பதற்றமான சூழல் நீடித்தால் மற்றொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேன

இலங்கையில் பதற்றமான சூழல் நீடித்தால் மற்றொரு பிரபாகரன் உருவாகலாம்: அதிபர் சிறிசேன

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version