News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இந்தியா, ஸ்பெயின் இனி கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளலாம்

Web Team by Web Team
December 3, 2018
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
இந்தியா, ஸ்பெயின் இனி கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளலாம்
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் பரஸ்பர ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் குற்றம்புரிந்துவிட்டு வெளிநாடுகளில் சில குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுகின்றனர். அவர்களை மீண்டும் இந்தியா அழைத்து வர வேண்டுமென்றால் இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும். இந்தநிலையில் ஸ்பெயினுடன் இந்தியா மேற்கொண்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் கைதிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படாது என ஸ்பெயினிடம் இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதேபோல் கைதிகளை பரிமாறிக்கொள்ளும்போது அவர்களது உடல்நிலை, வயது, மனநிலை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: exchangeIndiamutual prisonersnewsjnewsjtamilNewsJTVspainஇந்தியாகைதிபரஸ்பரம் பரிமாறிக்கொள்ளலாம்ஸ்பெயின்
Previous Post

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு

Next Post

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ்

Related Posts

தேசிய தடுப்பூசி தினம் இன்று…!
இந்தியா

தேசிய தடுப்பூசி தினம் இன்று…!

March 16, 2023
1947லிருந்து இந்தியாவில் 486 தொல்லியல் பொருட்கள் காணவில்லை..!
இந்தியா

1947லிருந்து இந்தியாவில் 486 தொல்லியல் பொருட்கள் காணவில்லை..!

March 15, 2023
தேசிய ஆடைகள் தினம் இன்று!
இந்தியா

தேசிய ஆடைகள் தினம் இன்று!

March 6, 2023
டெங்கு காய்ச்சலுக்கான இந்தியாவின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி!
இந்தியா

டெங்கு காய்ச்சலுக்கான இந்தியாவின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி!

March 3, 2023
2022 ல் மட்டும் இந்தியாவில் 84 முறை இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.. எதற்காக?
அரசியல்

2022 ல் மட்டும் இந்தியாவில் 84 முறை இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.. எதற்காக?

March 2, 2023
E-Pharmacy எனும் இணைய மருந்தகம் இந்தியாவில் வளர்ந்தது எப்படி?..அதனால் என்ன ஆபத்து?
இந்தியா

E-Pharmacy எனும் இணைய மருந்தகம் இந்தியாவில் வளர்ந்தது எப்படி?..அதனால் என்ன ஆபத்து?

March 2, 2023
Next Post
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ்

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டிய வழக்கில் வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ்

Discussion about this post

அண்மை செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியானது..!

March 24, 2023
இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

March 24, 2023
சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

March 24, 2023
வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

March 24, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version