News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழ் பாடப்பிரிவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: அமைச்சர்

Web Team by Web Team
November 8, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
தமிழ் பாடப்பிரிவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: அமைச்சர்
Share on FacebookShare on Twitter

தமிழ் பாடப்பிரிவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ் அகராதியியல் நாள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் 9 ஆயிரம் புதிய தமிழ்ச் சொற்கள் அடங்கிய குறுந்தகட்டைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், தமிழில் பயின்றவர்களுக்கு அனைத்து துறையிலும் 20 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், தமிழுக்குப் பொற்கால ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளதாகக் கூறினார்.

Tags: அமைச்சர் பாண்டியராஜன்தமிழ் பாடப்பிரிவு
Previous Post

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

Next Post

தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஆந்திர மீனவர்கள்

Related Posts

தமிழக கோயில்களை மத்திய தொல்லியல் துறை கேட்கவில்லை: அமைச்சர் பாண்டியராஜன்
TopNews

தமிழக கோயில்களை மத்திய தொல்லியல் துறை கேட்கவில்லை: அமைச்சர் பாண்டியராஜன்

March 5, 2020
கோலத்தை வைத்து போராட்டம் நடத்துவது தவறான போக்கு: அமைச்சர் பாண்டியராஜன்
TopNews

கோலத்தை வைத்து போராட்டம் நடத்துவது தவறான போக்கு: அமைச்சர் பாண்டியராஜன்

December 31, 2019
குடியுரிமை மசோதாவை ஆதரித்தது கொள்கை முடிவின் அடிப்படையிலானது: அமைச்சர்
TopNews

குடியுரிமை மசோதாவை ஆதரித்தது கொள்கை முடிவின் அடிப்படையிலானது: அமைச்சர்

December 19, 2019
திமுகவை பார்த்து பரிதாபம்தான் வருகிறது: அமைச்சர் பாண்டியராஜன்
TopNews

திமுகவை பார்த்து பரிதாபம்தான் வருகிறது: அமைச்சர் பாண்டியராஜன்

December 16, 2019
கீழடி அகழாய்வில் முதல் இரண்டு கட்ட முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர்
TopNews

கீழடி அகழாய்வில் முதல் இரண்டு கட்ட முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர்

October 17, 2019
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்
TopNews

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்

September 22, 2019
Next Post
தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஆந்திர மீனவர்கள்

தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஆந்திர மீனவர்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version