இமாச்சல பிரதேசத்தில் மழை-சூறாவளியால் இயல்புநிலை பாதிப்பு

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மழை மற்றும் சூறாவளியால் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நார்கண்டா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றும் வீசி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

சிம்லாவிற்கு சுற்றுலா வந்துள்ள பயணிகளும் வெளியில் செல்ல முடியாமல் ஓட்டல் அறைகளில் முடங்கியுள்ளனர்.

Exit mobile version