News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஆக்ஸிஜன் தயாரிப்பு முதல் பயன்பாடு வரை: ஒரு பார்வை

Web Team by Web Team
April 26, 2021
in TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆக்ஸிஜன் தயாரிப்பு முதல் பயன்பாடு வரை: ஒரு பார்வை
Share on FacebookShare on Twitter

ஆக்சிஜனை தயாரிப்பது துவங்கி, அதனை திரவ நிலையில் பராமரிப்பது வரையிலான செயல்முறைகள், சிக்கல் நிறைந்தது. சவாலான இந்தப் பணியை கவனத்துடன் மேற்கொள்ளும் அரசு, தனியார் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் சுவாசிப்பதற்கு ஏற்ற வாயுவாக மாற்றி வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தித் திறன், ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் ஆகும். இதில், தற்போது ஒரு நாளைக்கு 240 டன் ஆக்சிஜன் வரை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 200 டன் ஆக்சிஜன் வரை சேமித்து வைக்கும் திறன் தமிழகத்தில் உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களில் இருந்து, மைனஸ் 183 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், பிரத்யேக டேங்கர்கள் மூலம், திரவ ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு எடுத்து வரப்படுகிறது. பின்னர், மருத்துவமனையில் உள்ள ராட்சத சிலிண்டர்களில் பாதுகாப்பான முறையில் குழாய் மூலம் நிரப்பப்படுகிறது. இவ்வாறு நிரப்பப்பட்ட திரவ ஆக்சிஜன், வாயுவாக மாற்றப்பட்டு, சுவாசிக்க ஏற்ற ஈரப்பதத்துடன் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்கிறார், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையின் ஆக்சிஜன் கண்காணிப்புதுறை தலைவர் முருகன்.

மருத்துவமனையின் வார்டுகளுக்கு குழாய் மூலம் எடுத்துவரப்படும் ஆக்சிஜன், நோயாளிகளுக்கு தேவையான அளவு கொடுக்கப்படுகிறது. நோய் தொற்றின் தீவிரத்தை பொறுத்து, 4 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்படுவதாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி கூறுகிறார்.

அரசு மருத்துவமனைகளை பொருத்தவரையில், வார்டுகளில் சிலிண்டர்களில் அடைக்கப்பட்ட ஆக்சிஜனும் பயன்படுத்தப்படுகிறது. ராட்சத சிலிண்டரில் இருந்து ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால், அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள, சிறிய வகை சிலிண்டர்களிலும் ஆக்சிஜன் நிரப்பி வைக்கப்படுகிறது. ஆக்சிஜன் வழங்கும் பணிக்காக, மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மயக்கவியல் துறை சார்பில் தனி குழுவே செயல்படுகிறது.

இதன் மூலம், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், தேவையான நேரத்தில், பாதுகாப்பாக வழங்கப்படுகிறது.

Tags: oxygen crisisoxygen produceoxygen productionSterlitesterlite copper
Previous Post

வில்லிவாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து

Next Post

நீல பத்மநாபனின் 84 வது பிறந்த தினம்

Related Posts

ஸ்டெர்லைட் தொழிற்சாலை துவங்குவதற்கு நிலம் கொடுத்தது திமுக அரசு – எதிர்க்கட்சித் தலைவர்!
அரசியல்

ஸ்டெர்லைட் தொழிற்சாலை துவங்குவதற்கு நிலம் கொடுத்தது திமுக அரசு – எதிர்க்கட்சித் தலைவர்!

April 20, 2023
இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?
TopNews

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

August 1, 2021
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்
TopNews

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்

May 20, 2021
ஸ்டெர்லைட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு
TopNews

ஸ்டெர்லைட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு

May 14, 2021
அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
TopNews

அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

May 14, 2021
தூத்துக்குடி ஸ்டெர்லைட ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
TopNews

தூத்துக்குடி ஸ்டெர்லைட ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

May 13, 2021
Next Post
நீல பத்மநாபனின் 84 வது பிறந்த தினம்

நீல பத்மநாபனின் 84 வது பிறந்த தினம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version