News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home உலகம்

நிலநடுக்கம் எவ்வாறு உருவாகிறது?

Web team by Web team
February 9, 2023
in உலகம்
Reading Time: 1 min read
0
நிலநடுக்கம் எவ்வாறு உருவாகிறது?
Share on FacebookShare on Twitter

சமீபத்தில் பொதுமக்களிடையே அதிக பேசுபொருளாக இருக்கும் விடயம் யாதெனில் துருக்கி நிலநடுக்கம்தான். அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தால் இறந்துள்ளனர். இது மிகப்பெரிய அதிர்வலையை உலக அளவில் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலநடுக்கம் ஏன் வருகிறது? எதனால் நிகழ்கிறது?

புவிக்கு அடியில் அதிகப்படியான அழுத்தத்தினால் தளத்தட்டுகள் நகர்கின்றன. இந்த தளத்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அதிர்வுதான் நிலநடுக்கம் அல்லது பூகம்பம். இந்த அதிர்வினை ரிக்டர் அளவுகோல் மூலம் அளவிடுகிறார்கள். ரிக்டரில் நிலநடுக்கத்தின் அளவு 3 ரிக்டர் வரை இருந்தால் நம்மால் பூகம்பத்தினை உணர முடியாது. ஆனால் 7 ரிக்டருக்கு மேல் ஏற்பட்டால் ஆபத்துதான். தற்போது துருக்கியில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கத்தின் அளவு 7.8 ரிக்டர் அளவு. மேலும் இரண்டாவது நிலநடுக்கத்தின் அளவு 7.5 ரிக்டர் பதிவாகியது. ஆகவே துருக்கி நாட்டிற்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ஏன் சிரியா, சைப்ரஸ், லெபனான் போன்ற நாடுகளை பாதித்தது என்றால் இந்த நாடுகள் எல்லாம் ஒரெ கண்டத்திட்டு அமைப்புகளில் இடம்பெறக்கூடியது. உதாரணத்திற்கு சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை டெல்லிவாசிகள் உணர்ந்துள்ளனர். காரணம் இரு பகுதிகளின் கண்டத்திட்டும் அருகாமையில் உள்ளன.

புவியினுடைய லித்தோஸ்பெரிக் மேற்பரப்பு  டெக்டோனிக் தட்டை உருவாக்குகிறது. இந்த தட்டுகள் பெரிய, ஒழுங்கற்ற வடிவிலான திடமான பாறைகள் ஆகும். டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகரும் போது அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக்கொள்ளும். விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது நிலநடுக்கத்தினை விளைவிக்கும். இதுவே கடலின் அடித்தளத்தில் நடைபெற்றால் சுனாமி உருவாகும். நிலப்பரப்பில் ஏற்பட்டால் கட்டிடங்கள், வீடுகள், சாலைகள் போன்றவை மிகவும் மோசமாக சேதமடையும்.

Tags: 7.8 earthquakeearthquakerichter scaleturkey earthquake
Previous Post

கடந்த 21 மாத கால ஆட்சியில் திமுக அரசு வீண் விளம்பரம் மட்டுமே செய்து வருகின்றனர்! – எதிர்கட்சித் தலைவர்!

Next Post

கண்டெய்னர் கண்டெய்னரா போகுது பணம்…பாடையில் வீழ்வதோ விவசாயிகளின் பிணம்.. பரபரப்பான விவாத மேடை

Related Posts

நியூசிலாந்தில் பூகம்பம்..7.1 ரிக்டர் பதிவு..சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!
உலகம்

நியூசிலாந்தில் பூகம்பம்..7.1 ரிக்டர் பதிவு..சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

March 16, 2023
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..!
உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..!

March 3, 2023
இருக்கா இல்லையா..நம்பலாம நம்பப்பிடாதா..சென்னையில் பூகம்பம்.. உண்மையா? பொய்யா?
இந்தியா

இருக்கா இல்லையா..நம்பலாம நம்பப்பிடாதா..சென்னையில் பூகம்பம்.. உண்மையா? பொய்யா?

February 22, 2023
நாடு விட்டு நாடு.. கண்டம் விட்டு கண்டம்.. தொடரும் நிலநடுக்கம்..இனி இந்தியாவிலும்!
இந்தியா

நாடு விட்டு நாடு.. கண்டம் விட்டு கண்டம்.. தொடரும் நிலநடுக்கம்..இனி இந்தியாவிலும்!

February 21, 2023
துருக்கியில் தொடரும் துயரம்.. 45 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை!
உலகம்

துருக்கியில் தொடரும் துயரம்.. 45 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை!

February 18, 2023
துருக்கி பூகம்பம் – பலி எண்ணிக்கை 40,000
உலகம்

துருக்கி பூகம்பம் – பலி எண்ணிக்கை 40,000

February 15, 2023
Next Post
கண்டெய்னர் கண்டெய்னரா போகுது பணம்…பாடையில் வீழ்வதோ விவசாயிகளின் பிணம்.. பரபரப்பான விவாத மேடை

கண்டெய்னர் கண்டெய்னரா போகுது பணம்...பாடையில் வீழ்வதோ விவசாயிகளின் பிணம்.. பரபரப்பான விவாத மேடை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version