டெல்லியில் நிலஅதிர்வு!
தலைநகர் டெல்லியில் இன்று தீடிரென்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமானது டெல்லிவரை பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இன்று நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ...
தலைநகர் டெல்லியில் இன்று தீடிரென்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமானது டெல்லிவரை பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இன்று நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ...
உத்ரகாண்ட் மாநிலத்தில் பிரோதோகார் நகரிலிருந்து சரியாக 23 கி,மீட்டர் தொலைவில் வடமேற்கு பகுதியில் இன்று காலை ஒன்பது மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் ...
ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டீனின்(Liechtenstein) பாராளுமன்றத்தில் நிலநடுக்கத்துக்காக காப்பீடு வழங்குவது குறித்து விவாதத்தின் ஏற்பட்ட நிலநடுக்கம் எம்.பிக்களை அதிரச்செய்துள்ளது. மேற்கு ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்துக்கும், ஆஸ்திரியாவுக்கும் இடையில் உள்ள சிறிய ...
நியூசிலாந்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பசிபிக் பெருங்கடலில் சுனாமி அலை உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது
பிலிப்பைன்ஸ் நாட்டில் டாவோ என்கிற நகர் அருகே 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவை சக்தி வாய்ந்த நில நடுக்கம் உலுக்கியது. பீதியடைந்த பொதுமக்கள் வெட்ட வெளிகளில் தஞ்சம் புகுந்தனர்.
பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்தோனிசியாவில் இன்று மட்டும் ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிலிப்பன்ஸின் வடக்கு தீவு பகுதியான படானஸ் பகுதியில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவான நிலையில், அடுத்த 20 நிமிடத்தில் ...
© 2022 Mantaro Network Private Limited.