கேதர்நாத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேதர்நாத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் பனிகாலம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிபொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் கடும் பனிப்பொழிவு பெய்து வருவதால், அங்குள்ள கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூடி காணப்படுவதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version