வடமாநிலங்களில் கனமழை: பலி எண்ணிக்கை 209 ஆக பலி

அசாம் மற்றும் பீகாரில் உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பலியானோர் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதற்காக 2 ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

Exit mobile version