News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home உலகம்

இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி:மதுரை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

Web Team by Web Team
April 26, 2019
in உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி:மதுரை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
Share on FacebookShare on Twitter

இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக மதுரை ரயில் நிலையத்தில் போலிசார் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

இலங்கையில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயம் உள்ளிட்ட 9இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 253 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். படுகாயமடைந்த 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் எதிரொலியாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட ரயில்நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்ரயில் நிலையத்திற்கு வருகைதரும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் உடமைகள் முழுமையாக சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.மேலும், சிசிடிவி கேமரா மூலமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: madurai railway stationsrilanka
Previous Post

அண்ணா பல்கலை.இஞ்சினியரிங் கல்லூரி சேர்க்கை கட்டண உயர்விற்கு தடை

Next Post

துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொன்றவர் கைது

Related Posts

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!
அரசியல்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை
TopNews

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை

November 15, 2021
"பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" – செந்தில் தொண்டைமான்
TopNews

"பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" – செந்தில் தொண்டைமான்

September 17, 2021
இலங்கையில் உணவு பஞ்சம்
Top10

இலங்கையில் உணவு பஞ்சம்

September 2, 2021
இலங்கையில் உணவு பஞ்சம் ; அவசரநிலை பிரகடனம்
TopNews

இலங்கையில் உணவு பஞ்சம் ; அவசரநிலை பிரகடனம்

September 2, 2021
மதுரையில் ரயில் நிலையம் அருகே தீ விபத்து
TopNews

மதுரையில் ரயில் நிலையம் அருகே தீ விபத்து

July 15, 2021
Next Post
துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொன்றவர் கைது

துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொன்றவர் கைது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version