சென்னை பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக, நள்ளிரவு 12 மணிக்கு, ஸ்ரீ ருக்மணி வெங்கட கிருஷணன் விஷ்வ ரூபம் எடுக்கும் நிகழ்வு விமர்சியாக நடைபெற்றது.

அப்போது, கோமாதாவை அழைத்து வந்து, ஸ்ரீ ருக்மணி வெங்கட கிருஷ்ணன் சிலை முன்பு நிற்க வைத்து, தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ ருக்மணி வெங்கடகிருஷ்ண பார்த்தசாரதியை தரிசித்தனர்.

 

Exit mobile version